மஹிந்தவின் கேள்விகளுக்கு மைத்திரி கொடுத்த பதில்!

Loading… நாட்டில் ஜனாதிபதியாக பதியேற்று மூன்றாவது வது வருடத்தை எட்டிப்பிடித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிவரும் காலங்களில் எவ்வாறான அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்வார் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இன்றளவில் பல்வேறான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியவராகவும் சதி திட்டங்களுக்கு விடைகொடுக்க வேண்டியவராகவும் ஜனாதிபதி காணப்படுகின்றார். குறிப்பாக மஹிந்தவின் சட்டைப்பைக்குள் இருந்து குதித்த சேவகன், மைத்திரிபாலவின் அரசியல் பயணம் வெற்றி நடைப்போற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையிலே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிப்பெறுவார் என்ற எண்ணமும் மக்களிடத்தில் … Continue reading மஹிந்தவின் கேள்விகளுக்கு மைத்திரி கொடுத்த பதில்!